ஆழ்மனதின் அற்புத சக்தி
உயர்வான எண்ணங்கள் நமது வாழ்க்கையை மென்மேலும் உயர்த்திடும். நவீன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ப்ராய்ட் கோட்பாட்டின்படி ஆழ்மனதிற்கு அதிக ஆற்றல் உண்டு. ஆழ்மனதில் ஏற்படும் நமது எண்ண அலைகளின் தாக்கத்தின் விளைவே நமது இன்றைய வாழ்க்கை. ஆழ்மனதின் எண்ணங்களின் அலைகள் பிரபஞ்ச எல்லைக்கு அனுப்பப்பட்டு அவை மீண்டும் நமது வாழ்வில் பிரதிபலிக்கின்றன. ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள் நமது தூக்கத்தில் கனவுகளாக வெளிப்படுகின்றன.
https://drive.google.com/file/d/1VR1kaF5Nmffrcf-9Xrh0v5YKXtiiRsEv/view?usp=drive_link
No comments:
Post a Comment